2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சவுதித் தூதுவர் குழுவினர்…

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாவின் அழைப்பில் பேரில், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, சவுதி அரேபிய நாட்டுத் தூதுவர் குழு, மட்டக்களப்புக்கு இன்று (22) விஜயம் மேற்கொண்டது.

இலங்கைக்கான சவுதி அரபியத் தூதுவர் அப்துல் நாஸிர் உவைல் அல் ஹாரிதி தலைமையிலான உயர் மட்டக் குழுவினரே, விசேட விமானம் மூலம் மட்டக்களப்புக்கு வருகை தந்தனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், மீன்பிடித்துறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இவ்விஜயம் அமைந்துள்ளது.

(படங்கள்: அப்துல்சலாம் யாசீம், எம்.எஸ்.எம்.நூர்தீன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X