2025 மே 21, புதன்கிழமை

சிலம்பாட்டம் தொடக்கி வைப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்களின் வீர கலையான சிலம்பாட்டம் திருகோணமலையில் மீண்டும் தொடக்கி வைக்கப்பபட்டுள்ளது. விதை என்னும் அமைப்பினர் இதனை விஜயதசமியின் போது தொடக்கி வைத்துள்ளனர். கின்னியா தென்கைலை ஆதீனத்தில் சனிக்கிழமை (30) இது தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. (படப்பிடிப்பு - எஸ்.சசிக்குமார்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X