Freelancer / 2023 மே 18 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உருத்திரபுரம் சிவாலயத்தின் அளவீட்டுப் பணிகள் இன்று 18-05-2023) மக்கள் எதிர்பால் நிறுத்தப்பட்டுள்ளன கிளிநொச்சியின் மிகவும் பழமை உருத்திர புரீஸ்வரர் ஆலயத்தின் காணியினை இன்றைய தினம்(18-05-2023) அளவீடு செய்வதற்காக கரைச்சி பிரதேச செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது இதை அடுத்து குறித்த அளவீட்டுப் பணியை தடுத்து நிறுத்தும் நோக்கில் பொதுமக்கள் ஆலய நிர்வாகத்தினர் ஒன்று கூடியதால் குறித்த அளவீட்டுப் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
யது பாஸ்கரன்





27 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
38 minute ago
1 hours ago