2025 மே 01, வியாழக்கிழமை

சீமந்து கூரை தகடுகளை கொடுத்தார் வி.ஜனகன்

Freelancer   / 2024 மே 27 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையினால் ஏற்பட்ட பெரும் காற்றினால் வெள்ளவத்தை குரே வீதி அமைந்துள்ள குறைந்த வருமானம் பெரும் ஒரு குடும்பத்தினரின் வீட்டுக் கூரையில் ஏற்பட்ட சேதத்தில் அக் குடும்பத்தினரின்  அன்றாட வாழ்வு நிலை பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்த ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் உடன் களத்துக்கு விஜயம் செய்து அவ் வீட்டை பார்வையிட்டதுடன், வீட்டை திருத்துவதற்கான சீமந்து கூரை தகடுகளை  பெற்றுக்கொடுத்து உடன் உதவினார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .