2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஜெயந்திதினம்...

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

மகாத்மா காந்தியின் 147ஆவது ஜெயந்திதினம், மட்டக்களப்பு காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில்;; இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதன்போது, நகரிலுள்ள மகாத்மா காந்தியின்  உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X