2025 மே 29, வியாழக்கிழமை

ஜனாஸா அடக்கம்...

Princiya Dixci   / 2016 ஜூன் 17 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் சிரேஷ்ட அரசியல்வாதியும் தொழிற்சங்கவாதியுமான அலவி மௌலானாவின் ஜனாஸா, தெஹிவளை மையவாடியில் நேற்று வியாழக்கிழமை (16) அடக்கம் செய்யப்பட்டது. அவரது ஜனாஸா, இல்லத்திலிருந்து எடுத்து வரப்பட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X