2025 மே 24, சனிக்கிழமை

தேசிய விருது - 2017

Kogilavani   / 2017 மார்ச் 21 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கும் அதன் முன்னேற்றத்துக்கும் அரிய சேவை ஆற்றியவர்களுக்கு தேசிய கௌரவங்களை வழங்கும் நிகழ்வு திங்களன்று ( 20 ) தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

12 வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல துறைகளிலும் தமது பங்களிப்பை நல்கிய 89 பேரை பாராட்டி ஜனாதிபதி தேசிய கௌரவ விருதுகளை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X