2025 மே 24, சனிக்கிழமை

தீ பரவல்

Gavitha   / 2017 ஏப்ரல் 02 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹேன்பிட்ட, பகுதியிலுள்ள சதொசயில் இன்று பகல் (2) தீ பரவியுள்ளது.இதனை தீயணைப்பு படையினர் சென்று  அணைத்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபரவலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X