2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

திருகார்த்திகை தீபம்...

Gavitha   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லூரில் குமராலய தீப திருவிழா திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது சொக்கப்பனை ஏற்றி முருகன் வெளிவீதியுலா வந்தார்.கார்த்திகை விளக்கீடு தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை முருகன் ஆலயங்களில் குமராலய தீபம் கொண்டாடப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X