2025 ஜூலை 31, வியாழக்கிழமை

திறந்து வைப்பு...

Thipaan   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லுாரியில், சுமார் 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான தொழில்நுட்பக் கட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில், இன்று (02) இடம்பெற்றது.

படப்பிடிப்பு: வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .