2025 மே 21, புதன்கிழமை

திருமலையிலும் தட்டுப்பாடு…

Editorial   / 2017 நவம்பர் 05 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையிலும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டமையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம், இன்று (05) நிரப்பிக்காணப்பட்டது.

பல நிலயங்களில் எரிபொருள் இல்லாமையால் ஒரு சில நிலையங்களில் வாகனங்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்ததைக் காணமுடிந்தது.

(படப்படிப்பு: பொன்ஆனந்தம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X