Janu / 2023 ஜூன் 13 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
‘நிலையான சமாதானத்திற்காக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்’ என்னும் தொனிப்பொருளில் மூவின இளைஞர் யுவதிகள் பங்கேற்கும் தேசிய கதிர்காம யாத்திரை நிகழ்வு இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பின் அடிப்படையில் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இந்த கதிர்காம யாத்திரை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.



இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் மண்டபத்தில் நடைபெற்றது.மூவினங்களையும் சேர்ந்த சுமார் 150 இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.




40 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago