2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நீதிக்காக...

George   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த மதத்தை பரப்பும் செயற்பாடுகளை எதிர்த்தும் அரசியல் கைதிகளின் விடுதலையினையும் வலியுறுத்தி  ஐ.நாவை  நோக்கிய நீதிக்கான நடைபயணம் திங்கட்கிழமை (22) கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து ஐ.நா செயலகம் வரை  நடைபெற்றது.

(படப்பிடிப்பு:-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X