2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நேபாள ஜனாதிபதி வந்தடைந்தார்

Gavitha   / 2017 மே 13 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேபாள ஜனாதிபதி வித்யா தேவி, இன்று (13) இலங்கைக்கு வந்துள்ளார். இவர், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்கப்பட்டார்.

கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில், நாளை (14) இடம்பெவுள்ள, சர்வதேச வெசாக் தின நிகழ்வின் நிறைவு வைபவத்தில் இவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X