2025 மே 29, வியாழக்கிழமை

நிவாரணம் கையளிப்பு...

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ்க்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மேலும் பல நிவாரண உதவிப்பொருட்ளை, அனர்த்த முகாமைத்தின் செயலாளர் எஸ்.எஸ். மியனவெலவிடம் இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் தரிக் ஹசன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கையளித்தார். (படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X