Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 24 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 150 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதனையொட்டிபல்வேறு நிகழ்வுகளை கல்லூரி சமூகம் நடத்தி வருகிறது. இதற்கமைவாக இன்று வெள்ளிக்கிழமை நடைபவனி ஒன்று இடம் பெற்றது இதில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில்,பிரதம அதிதியாக இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் திராவேஸ் சின்னையா மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய கிறிஸ்டிய் நோயல் இமாவேல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 May 2025
23 May 2025