2025 மே 24, சனிக்கிழமை

நயினாதீவுக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்..

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, இன்று திங்கட்கிழமை (17) யாழ்ப்பாணத்துக்குத் திடீர் விஐயமொன்றை மேற்கொண்டு, நயினாதீவு நாகவிகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

அத்துடன், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டார்.

(படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X