2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நினைவுதினம் அனுஷ்டிப்பு

Janu   / 2023 மே 31 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஸ்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளாரும்,ஆசிரியரும்,சிறந்த கட்டுரையாளருமான ஐயாத்துரை-நடேசன் படுகொலை செய்யப்பட்டு  19ஆண்டு நினைவுதினம்  புதன்கிழமை(31) காலை 9.00மணியளவில் மட்டக்களப்பில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில்  அனுஷ்டிக்கப்பட்டது.

க.விஜயரெத்தினம்

 

 

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .