2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்,முஹம்மது முஸப்பிர்

கொழும்பு கொலன்னாவ குப்பை கூளங்களை புத்தளத்துக்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்ட பேரணி, இன்று வெள்ளிக்கிழமை (14)  புத்தளத்தில் இடம்பெற்றது.

புத்தளம் முஹியத்தீன் ஜும்மா பெரிய பள்ளி நிர்வாகம், இளைஞர் அமைப்புக்கள் மற்றும் சர்வமத ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

புத்தளம் நகரின் சகல ஜும்மா பள்ளிகளிலிருந்தும் புறப்பட்ட  ஆர்ப்பாட்ட பேரணி,  புத்தளம் பஸ் தரிப்பு நிலையம் வரை சென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X