2025 ஜூலை 31, வியாழக்கிழமை

புதிய வரவு...

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாவத்துறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) இடம்பெற்ற மாபெரும் மக்கள் பொதுக்கூட்டத்தில், வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .