2025 மே 27, செவ்வாய்க்கிழமை

பெருநாள் வாழ்த்துகள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 06 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் முஸ்லிம்கள், ரமழான் நோன்பை நிறைவுசெய்து ஈதுல் - பித்ர் பெருநாளை மிகவும் மகிழ்ச்சியாக அமைதியான முறையில் இன்று புதன்கிழமை (06) கொண்டாடினர்.

பெருநாளையொட்டி திறந்தவெளிகளிலும் பள்ளிவாயில்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றுதுடன், குத்பா பிரசங்களும் இடம்பெற்றன.

கொழும்பு: பிரதீப் பத்திரண

மட்டக்களப்பு - ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்.எம்.எம்.அஹமட் அனாம்,பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா

அம்பாறை -எம்.எஸ்.எம்.ஹனீபா,பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எல்.எம்.ஸினாஸ்

ஹட்டன்: ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

 

கண்டி: மொஹொமட் ஆஸிக்

கொழும்பில்:

திருகோணமலை: ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், பதுர்தீன் சியானா, தீசான் அஹமட்

அக்குரணை: இக்பால் அலி

புத்தளம்: எம்.யூ.எம்.சனூன், க.மகாதேவன், முஹம்மது முஸப்பிர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X