2025 மே 26, திங்கட்கிழமை

புலிகளின் ஆயுதங்கள் மீட்பு...

George   / 2016 ஜூலை 05 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை உடுபிட்டி பகுதியில் உள்ள காணியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பெருமளவு வெடிபொருட்கள் நேற்று (04) மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டிதுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படங்கள்: ரொமேஸ் மதுசங்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X