2025 மே 24, சனிக்கிழமை

பட்டதாரிகளுக்கு நியமனம்

Thipaan   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 222 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு, திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தலைமையில், இன்று (20) இடம்பெற்றது.

(படங்கள்: பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம் )

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X