2025 மே 23, வெள்ளிக்கிழமை

படை வீரர்கள் தினம்

Suganthini Ratnam   / 2017 மே 16 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

படை வீரர்கள் தின நிகழ்வு, திருகோணமலை பிரட்றிக் கோட்டை வளாகத்தில் இன்று  மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவின்  தலைமையில்; நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபையும்  திருகோணமலை மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் முப்படையினருடன், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X