2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பன்வில பிரதேசத்துக்கு குடிநீர்

Princiya Dixci   / 2017 ஜனவரி 07 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்திலுள்ள பன்வில பிரதேசத்துக்கு குடிநீர் வழங்கும் திட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் நேற்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .