2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பறவைகளின் படையெடுப்பு...

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட வயல் நிலங்களுக்கு பறவைகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள வட்டிக்குளத்தில் பெருமளவில் படையெடுத்துள்ள கொக்குகளைப் படங்களில் காணலாம்.

(படங்கள் - ரீ.எல்.ஜவ்பர்கான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X