2025 மே 22, வியாழக்கிழமை

பள்ளிக்கு வர்ணம்...

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் நகரில் பிரசித்தி பெற்ற பெரிய பள்ளி என அழைக்கப்படும் மொஹியத்தீன் ஜும்ஆ பள்ளிக்கு, நீண்ட காலத்துக்கு பிறகு வர்ணம் பூசி அழகுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புத்தளம் எச்.எம்.பில்டர்ஸ் நிறுவனத்தினர், மேற்படி வர்ணம் பூசும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

(படப்பிடிப்பு: எம்.யூ.எம். சனூன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .