Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 07 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன்,
சப்ரகமுவ மாகாண ஆளுநராக கலாநிதி தம்ம திசாநாயக்க,
ஊவா மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன்
ஆகியோர், ஜனாதிபதி முன்னிலையில் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .