Freelancer / 2023 ஜூன் 20 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
2023 ஜூன் 18 முதல் 20 வரை வெற்றிகரமான 3 நாள் நல்லெண்ணப் விஜயத்திற்குப் பிறகு பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “ திப்பு சுல்தான் ” கொழும்பு துறைமுகத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (20) புறப்பட்டு சென்றது. இதன் போது இலங்கை கப்பல் கடற்படை வீரர்களால் சம்பிரதாய பிரியாவிடையும் வழங்கப்பட்டது.





39 minute ago
43 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
53 minute ago