Princiya Dixci / 2016 ஜூன் 30 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
புத்தளம், மாரவிலப் பகுதியில் நேற்று புதன்கிழமை (29) அதிகாலை மழையுடன் கூடிய மினி சூறாவளி வீசியமையால், சுமார் 6 வீடுகள் சேதமாகின. மரங்கள் பல முறிந்து விழுந்தமையால் வீடுகள் மற்றும் பாடசாலைகள் பெரும் சேதமடைந்துள்ளதுடன், கூரைகள் பலவும் காற்றில் வீசியெறியப்பட்டுள்ளமையைப் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)




(படங்கள்: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, முஹம்மது முஸப்பிர்)
30 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
45 minute ago