Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மே 18 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்ப்பில் இன்று நடைபெற்றது. இதன்போது, உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மேற்படி கோவிலில் விசேட பூஜை நடைபெற்றது. உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து கோவில் முன்றலில் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு -பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா, நல்லதம்பி நித்தியானந்தன், எம்.எம்.அஹமட் அனாம்
திருகோணமலை -அப்துல்சலாம் யாசீம்
9 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
42 minute ago