2025 மே 24, சனிக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Suganthini Ratnam   / 2017 மே 18 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்ப்பில்   இன்று நடைபெற்றது. இதன்போது,  உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மேற்படி கோவிலில் விசேட பூஜை நடைபெற்றது. உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து கோவில் முன்றலில் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு  -பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா, நல்லதம்பி நித்தியானந்தன்,   எம்.எம்.அஹமட் அனாம்

 

திருகோணமலை -அப்துல்சலாம் யாசீம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X