Ilango Bharathy / 2021 ஜூன் 04 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள, தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் சென் கூம்ஸ் தோட்ட தொழிலாளர்களுக்கான 6,50,000 ரூபா பெறுமதியான நிவாரண பொருட்களை, அரச சார்பற்ற நிறுவனமான பெரெண்டினா(Berendina) வழங்கி வைத்துள்ளது.



58 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago