Editorial / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, 3ம் கட்டைப்பகுதியிலுள்ள புனிதஜோசப் முதியோர் இல்லத்துக்கு, தி. உவர்மலை விவேகானந்தாக்கல்லுாரி மாணவர்கள் பல்வேறு பொருட்களைச் சேகரித்து, நேற்று (09) காலை வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வு கல்லுாரி அதிபர் வே.தவராஜா தலைமையில் இடம்பெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்குப்பற்றி முதியவர்களை மகிழ்வித்தனர் (படப்பிடிப்பு – பொன் ஆனந்தம்)



7 minute ago
8 minute ago
11 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
11 minute ago
18 minute ago