2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலையில் ஜனாதிபதி...

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் குடிநீர் தேவையைக்கருதி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இரண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுத் திங்கட்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டன.

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X