2025 மே 24, சனிக்கிழமை

யொவுன்புரய நிகழ்வில்

Niroshini   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஒழுமுதீன்  கியாஸ்,  எப்.முபாரக், பொன் ஆனந்தம்

திருகோணமலை மெக்கைஸர் விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்று வரும்  யொவுன்புரய நிகழ்வில், நேற்று, பிரதம  அதிதியாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துசிறப்பித்தார்.

இதன்போது இளைஞர்களுடனான சந்திப்பொன்றில் ஈடுபட்ட பிரதமர், யொவுன்புரய புதிய கிராமத்தையும் பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X