2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

வசந்தகாலம் வருகின்றது...

Kogilavani   / 2017 ஜனவரி 04 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் மலர் கண்காட்சிக்கு, நுவரெலியா விக்டோரியா பூங்கா தயாராகி வருகின்றது. இப்பூங்காவிலுள்ள பலவிதமான பூக்கன்றுகள், மலர ஆரம்பித்துள்ளன. அத்துடன், பார்வையாளர்களை கவரும் வகையில், பூங்காவை நவனமயமாக்கம் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (பா.திருஞானம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .