Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் தலைமையில், வாழைச்சேனையில் இன்று (18) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்த்தவ மத குருமார்கள் கலந்துகொண்டு ஆசி உரைகள் வழங்கியதுடன், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
(படப்பிடிப்பு: ஆர்.ஜெயஸ்ரீராம்)





6 minute ago
15 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
32 minute ago