Princiya Dixci / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

2021ஆம் ஆண்டுக்கான தரம் 01க்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா, கிழக்கு மாகாண பாடசாலைகளில் இன்று (15) நடைபெற்றது.
இதன்போது, தேசிய மர நடுகை வேலைத்திட்டத்துக்கமைய, பாடசாலைகளி வளாகத்தில் நரக்கன்றுகள் நடும் வைபவமும் அதிபர்கள் தலைமையில் நடைபெற்றது.
(படங்கள் - எம்.எஸ்.எம். ஹனீபா, பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ. பரீட், எப்.முபாரக், ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.அஷ்ரப்கான், ஏ.எல்.எம்.ஷினாஸ், தீஷான் அஹமட்)








39 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
9 hours ago
02 May 2026