2025 மே 21, புதன்கிழமை

விவசாய சமூகத்துடன் சந்திப்பு...

Editorial   / 2017 நவம்பர் 06 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் வரட்சியின்போது பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்ட சமூகம் சந்தித்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொலன்னறுவை மாவட்ட விவசாய சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்பு, பொலன்னறுவை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நேற்று (05) இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X