A.P.Mathan / 2014 மே 22 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்களினால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோர்ஜ் பெய்லி 39 ஓட்டங்களையும், மனன் வொஹ்ரா 36 ஓட்டங்களையும், ஷோன் மார்ஷ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். 36 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
5 hours ago