A.P.Mathan / 2014 ஜூன் 27 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பிக்கின்றன. 32 அணிகள் குழு நிலைப் போட்டிகளில் விளையாடி அவற்றில் இருந்து 16 அணிகள் முன்னோடி காலிறுதிப் போட்டிகள் என அழைக்கப்படும் இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. அதன் படி இன்றைய முதலாவது போட்டி பிரேசில் - சில்லி அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .