A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை நேரப்படி காலை 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை அணிக்கு இந்தப் போட்டி மிக முக்கிய போட்டியாக அமையவுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜெயவர்தன தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். தனது சொந்த மைதானத்தில் விளையாடும் மஹேல ஜெயவர்தனவின் பிரியாவிடை நிகழ்வுகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .