Thipaan / 2014 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்த இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டிக்காக நுழைவுச் சீட்டுகளை வாங்கியவர்கள் அதற்கான பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளமுடியும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .