A.P.Mathan / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பியன் லீக் தொடரின் முதற்ப் போட்டியில் கொல்கொத்த நைட்ரைடேர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .