Shanmugan Murugavel / 2025 ஜனவரி 20 , பி.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். அஷ்ரப்கான்

இலங்கை பாடசாலை கபடி சங்கம் இணைந்து நடத்திய கபடி போட்டிகளில் அல்-அஷ்ரக் தேசிய
பாடசாலையின் 14, 16, 20 ஆகிய மூன்று வயது பிரிவு அணிகளும் பங்குகொண்டு மூன்று
அணிகளும் பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர்.
இதில் 16 வயதுப் பிரிவு அணியினர் சம்பியனானதோடு, 14, 20 ஆகிய வயதுப் பிரிவு இரு
அணிகளும் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.
மேலும் 16 வயதுப் பிரிவில் சிறந்த வீராக அல்-அஷ்ரக்கின் ஏ.ஆர். முஹம்மட் அன்ஸக்
தெரிவானார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago