Shanmugan Murugavel / 2026 மார்ச் 05 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கோப்பா டெல் ரே தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா வெளியேற்றப்பட்டுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 0-4 என்ற கோல் கணக்கில் தோற்ற பார்சிலோனா, தமது மைதானத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றபோதும் 3-4 என்ற மொத்த கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
பார்சிலோனா சார்பாக மார்க் பெர்னல் இரண்டு கோல்களையும் றபீனியா ஒரு கோலையும் பெற்றனர்.
44 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago