Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
2023-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் பங்கேற்பதற்கான ஏலத்தை டிசெம்பர் 16 ஆம் திகதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கொரோனா காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டது. 2022-ம்ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே நகரங்களில் நடத்தப்பட்டன.
இந்நிலையில், 2023-ம்ஆண்டில் உள்ளூர் மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் டிசெம்பர் 16ஆம் திகதி ஐபிஎல் வீரர்கள் ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
5 minute ago
8 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
22 minute ago