2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மிலனிலிருந்து வெளியேறும் லியோ?

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 17 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனின் முன்களவீரரான ரஃபேல் லியோ, கழகத்தை விட்டு வெளியேறவிரும்புவதாக கழகத்துக்கு கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 25 வயதான லியோவுக்காக 70 மில்லியன் யூரோக்களை மிலன் வேண்டுகையில், லியோவைக் கைச்சாத்திட ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சும் முயல்கிறமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X