2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

றோமாவை வென்றது ஏ.சி மிலன்

Editorial   / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற றோமாவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் வென்றது. ஏ.சி மிலன் சார்பாக, பற்றிக் குர்தூனே, டாவிடே கலாபரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெர்றனர்.

இதேவேளை, லேஸியோ, 3-0 என்ற கோல் கணக்கில் சஸுலோவை வென்றது. லேஸியோ சார்பாக, சேர்ஜெஜ் மிலின்கொவிக்-சவிக் இரண்டு கோல்களையும் சிரோ இம்மொபைல், ஒரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், ஜூவென்டஸ், அட்லாண்டா அணிகளுக்கிடையிலான போட்டி கடும் பனிப்பொழிவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .