2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

100 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கெவுளியாமடுக் கிராமத்தில்  நேற்று திங்கட்கிழமை (25) நடைபெற்ற காணிக் கச்சேரியில் 100 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா  வில்வரத்தினத்தின்  தலைமையில் நடைபெற்ற இந்தக் காணிக் கச்சேரியில்  மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்எம்.சாள்ஸ் உட்பட  பலர்  கலந்துகொண்டு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X